ஆந்திராவில் ஜூலை 24ல் பந்த் - ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து ஜூலை 24ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜூலை 24ல் பந்த் - ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
x
ஆந்திராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து ஜூலை 24ம் தேதி முழு அடைப்பு நடைபெறும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தேசிய அளவில் எந்த கட்சியையும் ஆதரிக்க தயார் என கூறியுள்ள ஜெகன், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதே தங்களின் கோரிக்கை என்று தெரிவித்துள்ளார்.  ஆந்திராவுக்கு மத்திய அரசு அநீதி இழைத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்