பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பள்ளத்தில் விழுந்த ஒரு குட்டி யானை நீண்ட நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது.
பள்ளத்தில் சிக்கிய குட்டி யானை - பொக்லைன் இயந்திரம் மூலம் பத்திரமாக மீட்பு
x
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் பள்ளத்தில் விழுந்த ஒரு குட்டி யானை நீண்ட நேர முயற்சிக்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டது. குட்டி யானை பள்ளத்தில் விழுந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்த வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் குட்டி யானையை பத்திரமாக மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்