ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றார்.
Next Story