ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள்  அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி
x
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஜிப்சத்தை அப்புறப்படுத்த மட்டும் தேவைப்பட்டால் கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்