சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலமைச்சர்

சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலமைச்சர்
சாலை விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய முதலமைச்சர்
x
சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 2 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சென்னை புறப்பட்டார். அவர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வந்துகொண்டிருந்தபோது, வடசேரியில், சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களுக்கு, முதலமைச்சர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி இறங்கிச் சென்று உதவினார். மேலும், தனது வாகனங்களுடன் வந்துகொண்டிருந்த ஆம்புலன்சில் அவர்களை ஏற்றி வேலூர் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்