ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறோ, சரியோ அல்ல - சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான விவகாரத்தை அரசு சரியான முறையில் கையாளவில்லை - சத்குரு ஜகி வாசுதேவ்
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறோ, சரியோ அல்ல - சத்குரு ஜகி வாசுதேவ் கருத்து
x
"ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறோ, சரியோ அல்ல"



ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான விவகாரத்தை அரசு சரியான முறையில் கையாளவில்லை என்று சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியில், "தந்தி டிவி"- யின் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு சத்குரு ஜகி வாசுதேவ் அளித்த பதிலை பார்ப்போம்...



Next Story

மேலும் செய்திகள்