ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான விவகாரத்தை அரசு சரியான முறையில் கையாளவில்லை என்று சத்குரு ஜகி வாசுதேவ் தெரிவித்துள்ளார். "கேள்விக்கென்ன பதில்" நிகழ்ச்சியில், "தந்தி டிவி"- யின் தலைமை செய்தியாசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு சத்குரு ஜகி வாசுதேவ் அளித்த பதிலை பார்ப்போம்...