ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா

மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா
x
ஒடிசாவின் பூரி ஜெகன்நாதர்  கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா நடைபெற்றது. ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் வரும் பெளர்ணமி தினத்தன்று கொண்டாடப்படும் தேவ ஸ்ஞான பூர்ணிமா திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.ஸ்ஞான திருவிழாவில், அமெரிக்கா, மெக்ஸிகோ உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அங்கு வரும் 14ஆம் தேதி ரத யாத்திரை நடைபெற உள்ளது.ஸ்ஞான திருவிழாவை ஒட்டி ஜெகன்நாதர் கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்