விழுப்புரத்தில் வெண்புள்ளிகள் ஜோடிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி

விழுப்புரத்தில் வெண்புள்ளிகள் ஜோடிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரத்தில் வெண்புள்ளிகள் ஜோடிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி
x
வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த சுயம்வரம் நிகழ்ச்சியை, ஓய்வுபெற்ற நீதிபதி பரஞ்சோதி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த குடும்பத்தினர் தங்களுக்குள் கலந்து பேசிக் கொண்டனர். அதில், 5 ஜோடிகள் திருமணம் செய்ய குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்