"பார்வையற்றோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்" - எஸ்.கே.ருங்கடா,தேசிய பார்வையற்றோர் இணையம்

"பார்வையற்றோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்","3 மாதங்களுக்குள் கிடைக்காவிட்டால் வழக்கு "
பார்வையற்றோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் - எஸ்.கே.ருங்கடா,தேசிய பார்வையற்றோர் இணையம்
x
தமிழக அரசு கண் பார்வையற்றவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பு,சமூக பாதுகாப்பு உள்ளிட்ட உரிமைச் சட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றால் வழக்கு தொடர இருப்பதாக தேசிய பார்வையற்றோர் இணையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.கே.ருங்கடா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்