பயணிகள் பேருந்தை விரட்டிய காட்டு யானை

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பந்திப்பூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சாலையில் குறுக்கே காட்டு யானை ஒன்று வழிமறித்தது.
பயணிகள் பேருந்தை விரட்டிய காட்டு யானை
x
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் பந்திப்பூர் வனப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை சாலையில் குறுக்கே காட்டு யானை ஒன்று  வழிமறித்தது. இதையடுத்து பேருந்து ஓட்டுனர் வாகனத்தை அங்கேயே நிறுத்தினார்.சுமார் அரைமணி நேரம் பேருந்தை வழிமறித்த காட்டுயானை ஒரு கட்டத்தில் பேருந்தை நோக்கி ஓடியது,பேருந்து ஓட்டுனர் வேகமாக பின்நோக்கி நகர்த்தினார்.இருந்தும் யானை பேருந்தின் முன்பகுதியை சேதப்படுத்தி விட்டு திரும்பியது.

Next Story

மேலும் செய்திகள்