8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி

8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை தருகின்றனர் - முதலமைச்சர் பழனிசாமி
x
"தர்மபுரியில் 56 கி.மீ, சேலத்தில் 30 கி.மீ-க்கு அளவிடும் பணி நிறைவு"
"100-க்கு 4 அல்லது 5 பேர் மட்டுமே நிலங்களை வழங்க மறுக்கின்றனர்"
"பெரும்பாலான விவசாயிகள் நிலங்களை தாமாக வழங்க முன்வந்துள்ளனர்"
"வாகனங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது"
"இதற்கு ஏற்ப 8 வழிச்சாலை அமைக்கப்படுகிறது"
"அதிகளவு இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது"
"குறைந்த நிலம் வைத்திருப்பவர்களுக்கு பசுமை வீடுகள்"

Next Story

மேலும் செய்திகள்