பகவதி அம்மன் கோவில் வளாகம் சந்தை போல ஆகிவிட்டது - பொன் ராதாகிருஷ்ணன்

மண்டைக்காடு கோவிலில் உள்ள கடைகளை அகற்றுங்கள் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்
பகவதி அம்மன் கோவில் வளாகம் சந்தை போல ஆகிவிட்டது - பொன் ராதாகிருஷ்ணன்
x
''பகவதி அம்மன் கோவில் வளாகம் சந்தை போல ஆகிவிட்டது''

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்கள் மத்திய பேசிய பொன். ராதாகிருஷ்ணன், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்