தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு

இந்தாண்டுக்கான பால புரஷ்கார், யுவ புரஷ்கார் விருதுகளை தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது..
தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு விருது சாகித்ய அகாடமி அறிவிப்பு
x
பால புரஷ்கார் பிரிவில், 21 விருதுகளும், யுவ புரஷ்கார் பிரிவில் 21 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 22 மொழிகளை சேர்ந்த நடுவர் குழு இந்த விருதுகளை தேர்வு செய்துள்ளது. சிறகு முளைத்த யானை என்ற கவிதை தொகுப்புகாக  தமிழகத்தை சேர்ந்த கிருங்கை சேதுபதிக்கு, பால புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்