குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? - தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை.
குட்கா வழக்கில் விசாரணை தீவிரம்
குட்கா வழக்கில் சிக்கிய மாதவ்ராவுக்கு உதவி செய்த அதிகாரிகள் யார், யார்? என தமிழக உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை. குட்கா குடோனுக்கு அனுமதி வழங்கியது, ஆய்வு நடத்தியது யார்? என சிபிஐ அதிகாரிகள் கேள்வி. 2016ஆம் ஆண்டு ஜூலையில் ரூ. 250 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக மாதவ் ராவ் கைது செய்யப்பட்டார்
Next Story