அதிகாரிகள் முன்பு சாமி ஆடிய பெண்ணால் பரபரப்பு

சேலம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலைக்காக நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் வந்த போது பெண்கள் அழுதபடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் முன்பு சாமி ஆடிய பெண்ணால் பரபரப்பு
x
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பசுமை வழி சாலைக்காக நிலங்களை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 4 வது நாளான இன்று சேலம் அயோத்தியாபட்டினம் அருகே உள்ள மின்னாம்பள்ளி, ராமலிங்கபுரம் பகுதிக்கு வந்த அதிகாரிகள் நில அளவீடு பணிகளை துவங்கினர். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் கதறி அழுதனர். அப்போது பெண் ஒருவர் திடீரென சாமி ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 



Next Story

மேலும் செய்திகள்