குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்

ஒசூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 6 விஷப் பாம்புகள் பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த விஷப் பாம்புகளை லாவகமாக பிடித்த பாம்புபிடி ஆர்வலர்
x
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள கொத்தூர், சித்தனப்பள்ளி, பாகலூர், தோட்டகரி, மீனாட்சி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நேற்று ஒரேநாளில் மட்டும் 6 விஷப்பாம்புகள் புகுந்தன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் டேவிட்மாறன் என்ற பாம்புபிடி ஆர்வலருக்கு தகவல் கொடுத்தனர். 

 
இதையடுத்து அந்தப் பகுதிகளுக்கு விரைந்த டேவிட்மாறன், பாம்புகளை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார். 



Next Story

மேலும் செய்திகள்