உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்

உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டதாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டது - உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளையும் தமிழகம் மிஞ்சிவிட்டது

அண்ணா பல்கலைக்கழகத்தின் 38 வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில்  ஆயிரத்து 304 பேருக்கு முனைவர் பட்டமும், இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு முடித்த ஒரு லட்சத்து 94 ஆயிரம் மாணவர்களுக்கு பட்டங்களும் வழங்கப்பட்டன. சிறப்பாக படித்த மாணவர்களுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தங்கப் பதக்கங்களை வழங்கினார். விழாவில் பேசிய, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உயர்கல்வி சேர்க்கையில், வளர்ந்த நாடுகளை தமிழகம் மிஞ்சிவிட்டதாக, கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்