"மாணவர்களின் தற்கொலை எண்ணம் - ஆசிரியர்கள் மாற்ற வேண்டும்" - வைரமுத்து
மாணவர்களின் தற்கொலை எண்ணம் - ஆசிரியர்கள் மாற்ற வேண்டும்" "போட்டி போட மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர்" - வைரமுத்து
கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 150 ஆண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, மாணவர்கள் சர்வதேச அளவிற்கு போட்டிபோட நிர்பந்திக்கபடுவது தான், மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பதற்கான காரணம் என தெரிவித்தார். மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் நம்பிக்கை அளித்து அவர்களது எண்ணத்தை மாற்ற வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
Next Story