அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்

அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.
அணைகளின் அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பில்லை - பொதுப் பணித்துறை முன்னாள் தலைமைப் பொறியாளர்
x
அணைகளில் உள்ள அளவு கோலுக்கும், நீர் இருப்புக்கும் நேரடித் தொடர்பு இல்லை என பொதுப்பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 90 அடியாக இருக்கும் போது மட்டுமே, குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியும் எனவும் தெரிவித்தார் 


Next Story

மேலும் செய்திகள்