ரயிலில் பணம் கேட்கும் திருநங்கைகளுக்கு மாற்றுத் தொழில் - ரயில்வே ஐ.ஜி சைலேந்திர பாபு
திருநங்கைகளுக்கு மாற்று தொழில் செய்து தர ஏற்பாடு செய்யப்படும்
ரயில்களில் பயணிகளிடம் பணம் பறிக்கும் திருநங்கைகளுக்கு மாற்று தொழில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படும் என ரயில்வே பாதுகாப்பு துறை கூடுதல் இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்
Next Story