"சூர்யாவின் அணுகுமுறை நன்று" - கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து

சுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் அணுகுமுறை நன்று - கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் கருத்து
x
சுமத்தப்பட்ட பழியின் மீது நடிகர் சூர்யாவின் அணுகுமுறை நன்று என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வரும் நிலையில் சூர்யாவின் அணுகுமுறை குறித்து வைரமுத்து இந்த கருத்தை தெரிவித்துள்ளார். பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை என்றும், சூர்யாவை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை என்றும் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்