"எதிராக வாக்களித்தவருக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு" - கவிஞர் வைரமுத்து
எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அச்சப்படும் சிறுபான்மைக்கு என்ன மொழியில் எந்த வழியில் நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். நம்பிக்கை கொடுங்கள் - நன்மை விளையும் என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
Next Story