"தேசிய விருதுகளில் எனக்கு திருப்தி இல்லை" - பாரதிராஜா

தேசிய விருதுகள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விருது வழங்கு போது, பன்முகத்தன்மை கொண்ட தேர்வு குழுவை அமைத்து, விருதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
x
தேசிய விருதுகள் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், விருது வழங்கு போது, பன்முகத்தன்மை கொண்ட தேர்வு குழுவை அமைத்து, விருதை தேர்வு செய்ய வேண்டும் என்றும் இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். நமது தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்