ஜெயம் ரவி தந்தை மோகனின் நூல் வெளியீட்டு விழா : பல்வேறு திரை பிரபலங்கள் பங்கேற்பு

நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
x
நடிகர் ஜெயம் ரவியின் பெற்றோர் எழுதியுள்ள 'தனி மனிதன்' மற்றும் 'வேலியற்ற வேதம்' எனும் இரு  நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாக்யராஜ், எஸ்ஏ சந்திரசேகர், நடிகர் பிரபு, அர்ஜூன் , தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , தாணு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய எஸ்ஏ சந்திரசேகர், திரைப்பட எடிட்டர் மோகன் திருமங்கலத்திலிருந்து நடந்தே சென்னை வந்ததை போல,  மதுரையிலிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தான், சென்னை வந்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்