சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு

பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சபரிமலைக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு
x
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்க, நடிகர் சிம்பு மீண்டும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் சிம்பு சபரிமலைக்கு மாலை போட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு எங்க வீட்டு வேலன் படத்தின் போது ஐயப்ப சாமிக்கு மாலை போட்ட நடிகர் சிம்பு தற்போது 27 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சபரிமலை செல்ல உள்ளார். ஆன்மீக பயணத்தை முடித்துகொண்டு மாநாடு பட பணிகளில் சிம்பு இறங்குவார் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்