அத்தி வரதரை தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா...

15 வது நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜா அத்தி வரதரை தரிசனம் செய்தார்.
அத்தி வரதரை தரிசனம் செய்த இசையமைப்பாளர் இளையராஜா...
x
கூட்ட நெரிசல் ஒரு பக்கம் இருந்தாலும் முதியவர்கள், கை குழந்தைகளுடன் உள்ள பெண்கள் , கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வழியில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்