"அன்பே தவம். அன்பே வரம்.." : ரசிகர்களுக்கு நடிகர் சூரியா நன்றி

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே. திரைப்படம் இன்று வெளியானது
அன்பே தவம். அன்பே வரம்.. : ரசிகர்களுக்கு நடிகர் சூரியா நன்றி
x
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் என்.ஜி.கே. திரைப்படம் இன்று வெளியானது. இதனையொட்டி தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளத்தில் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். அதில், வெற்றி தோல்விகளைக் கடந்து  மானசீகமாக தன்னை ஏற்றுக்கொண்ட அன்புள்ளங்களே தனது வரம் என்று குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன் என்றும் சூர்யான தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்