இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள்

சினிமாவில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள்
x
தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மைலாப்பூர் கவிகோ மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் , தமிழ் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக காண்பிக்கும் போக்கை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.  இவருக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மீரா கதிரவன் பேச தொடங்கிய போது, நிகழ்ச்சியை விட்டு கோபமாக  கோபி நயினார் வெளியேறினார். 


Next Story

மேலும் செய்திகள்