மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி

அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார்.
மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி
x
அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதும், வாக்கு செலுத்தாமல் இருப்பதும் மிகவும் தவறானது என்றும் அவர் கூறினார். சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முயற்சித்தது பாராட்டிற்குரியது என்றும், விஜய் சேதுபதி தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்