கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி : பாடல் பாடி உற்சாக படுத்திய சந்தோஷ் நாராயண‌ன்

சேலத்தில் கல்லூரி மாணவர்களின் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன், மாணவ, மாணவிகளுடன் பாடல் பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார்.
கல்லூரி மாணவ, மாணவிகளின் இசை நிகழ்ச்சி : பாடல் பாடி உற்சாக படுத்திய சந்தோஷ் நாராயண‌ன்
x
சேலத்தில் கல்லூரி மாணவர்களின் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன், மாணவ, மாணவிகளுடன் பாடல் பாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் தாங்களே இசை அமைத்து, ஆடல் பாடல் நிகழ்ச்சியை அறங்கேற்றினர். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண‌ன், மீனாட்சி ஐயர் உள்ளிட்டோர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுடன் இணைந்து பாடல்கள் பாடினர். இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த‌து. 


Next Story

மேலும் செய்திகள்