நடிகர் பவர் ஸ்டார் காணவில்லை - மனைவி புகார்

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் பவர் ஸ்டார்  காணவில்லை - மனைவி புகார்
x
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவலை அறிந்த பவர்ஸ்டார் தனது மனைவியை தொடர்புகொண்டு, தான் ஊட்டியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவரது மனைவி ஜூலியும் ஊட்டிக்குச் சென்று விட்டார். இந்நிலையில் தனது கணவர் காணவில்லை என்ற புகாரை ஜூலி திரும்பப் பெறாமல் ஊட்டிக்குச் சென்றதால் குழப்பமாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்