இசை தானாக உருவாக வேண்டும் - இளையராஜா

இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.
x
இசை என்பது தானாக உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இளையராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அவர், மாணவிகள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். எதையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் எனவும், எது நம்மை தேடி வருகிறதோ அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்