பெங்களூரு வந்த தீபிகா, ரன்வீர் சிங் ஜோடி

பாலிவுட் புதுமண தம்பதியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இன்று பெங்களூரு வந்தனர்.
பெங்களூரு வந்த தீபிகா, ரன்வீர் சிங் ஜோடி
x
பாலிவுட் புதுமண தம்பதியான ரன்வீர் சிங், தீபிகா படுகோன் இன்று பெங்களூரு வந்தனர். இத்தாலியில் திருமணத்தை முடித்து விட்டு, நாடு திரும்பிய இந்த ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பெங்களுருவில் நாளை நடைபெறுகிறது. இதில் தீபிகா படுகோனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்காக இந்த ஜோடி பெங்களூரு வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பையில் வருகிற 27ம் தேதியன்று பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும், மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்