சர்கார் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து

சர்கார் படம் மீதான குற்றச்சாட்டு குறித்து நாட்டில் ஜனநாயகம் அழிந்து போய் விட்டது என கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
சர்கார் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து
x
சர்கார் படம் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "விமர்சனத்தை எதிர்க்க, அரசதிகாரத்தையும், வன்முறையையும் பயன்படுத்துபவர்களுக்கு, நாட்டில் ஜனநாயகம் அழிந்து போய் விட்டது, தெரிந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்