சர்கார் விவகாரம் : இயக்குனர் பா.ரஞ்சித் கருத்து
சர்கார் படம் மீதான குற்றச்சாட்டு குறித்து நாட்டில் ஜனநாயகம் அழிந்து போய் விட்டது என கருத்து தெரிவித்துள்ளார் இயக்குனர் பா.ரஞ்சித்.
சர்கார் படம் மீதான குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குனர் பா.ரஞ்சித், "விமர்சனத்தை எதிர்க்க, அரசதிகாரத்தையும், வன்முறையையும் பயன்படுத்துபவர்களுக்கு, நாட்டில் ஜனநாயகம் அழிந்து போய் விட்டது, தெரிந்திருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Next Story