பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்

திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்
பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்
x
திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சண்டக்கோழி-2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அளித்தால் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். 
 

Next Story

மேலும் செய்திகள்