கேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார்.
கேரள வெள்ளம் : கீர்த்தி சுரேஷ் ரூ. 15 லட்சம் நிதியுதவி
x
நடிகை கீர்த்திசுரேஷ், திருவனந்தபுரத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், 10  லட்சம் ரூபாய்க்கான காசோலையை கீர்த்தி சுரேஷ் நேரில் வழங்கினார். இதுதவிர, 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களையும் கேரளாவுக்கு வழங்கி உள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ், பின்னர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்