CM Vijay ஒரே அறிவிப்புல எல்லாரையும் உருக வச்சுட்டாரே - மனம் நெகிழ வரவேற்று குவியும் `நன்றி’கள்
திமுக ஆட்சி காலத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்து முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.