நீங்கள் தேடியது "வறுமையின் காரணமாக"

தலைமுடியை விற்று பசியை போக்கிய தாய் - நிதி உதவிக்கான ஆணை வழங்கிய ஆட்சியர் - தந்தி டிவிக்கு நன்றி
10 Jan 2020 3:39 AM GMT

தலைமுடியை விற்று பசியை போக்கிய தாய் - "நிதி உதவிக்கான ஆணை வழங்கிய ஆட்சியர்" - தந்தி டிவிக்கு நன்றி

சேலம் மாவட்டம், மன்னார்பாளையம் பிரிவு பகுதியில் கணவனை இழந்த நிலையில் தனது 3 குழந்தைகளுடன் பிரேமா என்ற பெண் வசித்து வருகிறார்.