நீங்கள் தேடியது "அப்பல்லோ மருத்துவர்களிடம்"

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்
5 Oct 2018 1:35 PM GMT

"ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணை" - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணைக்காக முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ்சந்த் மீனா, ஆஜராகி விளக்கமளித்தார்.