நீங்கள் தேடியது "THIRU NAGAR"

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை
9 Sep 2018 8:22 PM GMT

ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளை

ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து ம‌ர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.