நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Borderissue #Jaishankar"
8 Sep 2020 10:13 AM GMT
"எல்லைப் பிரச்சனை - அரசியல் ரீதியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்"
இந்தியா, சீனா இடையே கடந்த 30 ஆண்டுகளாக சிறிய அளவில் கருத்துவேறுபாடுகள் மற்றும் உரசல்கள் இருந்தாலும், எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நீடித்து வந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.