நீங்கள் தேடியது "text industry"
10 Dec 2019 10:09 AM IST
திருப்பூரில் தனியார் மில்லில் ரூ.30 லட்சம் நூல்கள் மோசடி
திருப்பூரில், தனியார் மில்லில் இருந்து 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூல்களைப் பெற்றுக்கொண்டு பணம் தராமல் மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
