நீங்கள் தேடியது "fishery department"
2 March 2020 2:14 PM IST
மீனவர்கள் குடும்பத்திற்கு மறுவாழ்வு கோரி வழக்கு - மீன்வளத்துறை இயக்குநர் நேரில் ஆஜராக உத்தரவு
இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு, மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரிய வழக்கில், மார்ச் 16ஆம் தேதி நேரில் ஆஜராக மீன்வளத்துறை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
