நீங்கள் தேடியது "570 CRORES"

திருப்பூர் அருகே 570 கோடி பிடிபட்ட விவகாரம் : சிபிஐ விசாரணை அறிக்கை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.
22 Jun 2018 5:35 AM GMT

திருப்பூர் அருகே 570 கோடி பிடிபட்ட விவகாரம் : "சிபிஐ விசாரணை அறிக்கை வழங்க வேண்டும்" - உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை வழங்க கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.