#BREAKING || வட மாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி - டெல்லி கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x
  • தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம்.
  • உத்தர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு மார்ச் 20ஆம் தேதி வரை தற்காலிக முன் ஜாமின்/டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
  • தமிழ்நாட்டில் உள்ள வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம்.
  • உத்தர பிரதேச பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ராவுக்கு மார்ச் 20ஆம் தேதி வரை தற்காலிக முன் ஜாமின்.
  • டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு/சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாமே? - நீதிபதி
  • சென்னை செல்ல தயார் - உ.பி. பாஜக நிர்வாகி பிரசாந்த் குமார் உம்ரா.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது - பிரசாந்த் குமார் உம்ரா.

Next Story

மேலும் செய்திகள்