"கோயில் நிலங்கள் அறநிலையத்துறைக்கே சொந்தம்"

கோயில் நிலங்கள் யாருக்கு சொந்தம்? - உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
x

கோயில் நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்ற தடை

தனி நீதிபதி தீர்ப்பை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

"சம்பந்தப்பட்ட கோயில் நிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர அறநிலையத்துறை நடவடிக்கைகளை தொடங்கலாம்"

கோயில் நிலங்கள் மீன்வளம், போக்குவரத்து துறைக்கு மாற்றக் கூடாது என தனி நீதிபதி தீர்ப்பு

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு, அரசின் மேல்முறையீடு வழக்கை முடித்துவைத்தது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு


Next Story

மேலும் செய்திகள்