🔴LIVE : தி.மலை ஏடிஎம் கொள்ளையர்களை காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போலீசார்
- நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள்
- கொள்ளையர்களை காவல் நிலையத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போலீசார்
- மருத்துவ பரிசோதனைக்கு பின் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்
- ஹரியானாவில் கைதான இருவரும், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்
Next Story