வடசென்னையை பம்பரமாய் சுற்றி சுழலும் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ

x

#vadachennai #royapurammano #admk

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, கொளத்தூரில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். கொளத்தூரில் உள்ள அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். பின்பு முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து திறந்தவெளி வாகனத்தில் சென்றபடி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்