அரக்கோணம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த பாமக வேட்பாளர்

x

அரக்கோணம் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்த பாமக வேட்பாளர்

#pmk #chennai #electioncampaign #elections2024 #thanthitv

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம், வி.சி.மோட்டூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் வேட்பாளர் பாலுவுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்த பாலு, தனக்கு வாய்ப்பளித்தால் இந்தியாவின் தலைசிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் எனும் பெருமையை அரக்கோணம் தொகுதி மக்களுக்கு கொடுப்பேன் என உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்