பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த திருமண ஜோடிகள் - பிரச்சாரத்தின் போது நடந்த சுவாரஸ்யம்

x

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பாலு காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது, திருமணமான புது தம்பதி, பாமக வேட்பாளர் பாலுவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதோடு, அவருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தனர். பின்னர் வேட்பாளர் பாலு திறந்த வாகனத்தில் இருந்தபடி, பொதுமக்கள் மத்தியில், மாம்பழம் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்....


Next Story

மேலும் செய்திகள்